மலேசியா மாஸ்டர்ஸ் 2025: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்ரிகாந்த்; கவிலா, கிராஸ்டோ வெளியேற்றம்
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரிகாந்த், கோலாலம்பூரில் நடைபெறும் மலேசியா மாஸ்டர்ஸ் 2025 பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார். அவர், கடினமான காலிறுதிப் போட்டியில் பிரான்சின் தோமா…