லண்டன் கச்சேரி நுழைவாயிலில் நசுக்கியதில் 8 பேர் காயமடைந்தனர்
நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். வியாழன் இரவு UK, லண்டனில் உள்ள O2 அகாடமி பிரிக்ஸ்டன் கச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் வலுக்கட்டாயமாக நுழைய…
நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். வியாழன் இரவு UK, லண்டனில் உள்ள O2 அகாடமி பிரிக்ஸ்டன் கச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் வலுக்கட்டாயமாக நுழைய…
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் அதிக அளவில் பங்கேற்க வசதியாக, ராமேஸ்வரம் -வாரணாசி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே…
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ளஸ் மாடலின் விற்பனையை துவக்கியுள்ளது. இந்த போன் அதன் பிரீமியம் மாடலான iPhone 14 Pro Max போலவே மிகப்பெரிய…
உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி…
கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்…
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு…
தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள…